எதிர்க்கட்சிகளுக்கு பதிலாக எதிர்க்கும் கட்சிகள் மட்டுமுள்ள இலங்கைப் பாராளுமன்றத்தில். மக்கள் விடுதலை முன்னணியும் தமிழ் மக்களின் அங்கீகாரமும்


மக்கள் விடுதலை முன்னணியின் இரண்டு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் வடபகுதிக்கு விஜயம் மேற்கொண்டு திரும்பிய பின் மீள்குடியேற்றம் தொடர்பாக வெளியிட்ட தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவையென அரசாங்கம் திட்டவட்டமாக நிராகரிக்கின்றது. பதிவு செய்யப்பட்ட இடம்பெயர்ந்த மக்களின் எண்ணிக்கை 267.393 என்றும் இவர்களுள் 35.333 பேர் மாத்திரமே இன்னும் மீள்குடியேற்றப்படவுள்ளனர் என்றும் நேற்றுமுன்தினம் நடைபெற்ற செய்தியாளர் மகாநாட்டில் அமைச்சர் கெஹெலிய ரம்புக் வெல தெரிவித்தார் Read the rest of this entry →

















